- ஊரின் முதலாவது வைத்தியர், இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிறுபிள்ளை வைத்திய கலாநிதி.
- பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்.
- 1957 ம் ஆண்டிலேயே கல்முனை பற்றிமா கல்லூரியில் இணைந்து கொண்டார்.
- 1960 இல் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இணைந்து கொண்டார்.
- 1965 இல் கொழும்பு Alexandra கல்லூரியில் இணைந்து கொண்டார்.
- கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 1967 ம் ஆண்டு காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டார்.
- உள்ளக பயிற்சியை 1972 இல் பதுளை வைத்தியசாலையில் நிறைவு செய்தார்.
- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 1973-1978 வரை கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான நோயாளிகளை பராமரித்தார்.
- 1978- 1981 வரை LRH வைத்தியசாலைகளில் கூட பணியாற்றி மருத்துவ சேவை செய்தார். பின்னர் உயர் கல்விக்காக United Kingdom இற்கு சென்றார். அங்கு DCH(London), MRCPCH(UK) இனை நிறைவு செய்தார்.
- சவூதி அரேபியா மன்னர் குடும்ப சிறு பிள்ளை, சிசு வைத்திய நிபுனராக தொழிற்பட்டார். King Khalid University இல் Assistant Professor ஆகவும்,1989-2012 காலப்பகுதியில் Riyadh Security Forces Hospital இல் கடமை புரிந்தார். கத்தாரில் கூட ஊரின் புகழை உலகறிய செய்தவர்.
- பள்ளிவாசல்கள், அரபுக்கல்லூரிகள், வீடுகள், பல மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், பொத்துவில் மாணவர்கள் பயனடைய இரகசியமான தர்மமாக இவரால் செய்யப்பட்டுள்ளன. FRCPCH (UK) எனும் உயர் பட்டத்தை பெற்று Retired ஆனார்.
- மூலதரவுகள் வைத்தியர் உவைஸ் பாருக் அவர்களின் முகநூலிலிருந்து எடுத்தாளப்படுகிறது.
கருத்துரையிடுக